விமானம்

புதுடெல்லி: விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்: தொடர்ந்து இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் (மே 9) பல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லி: புதன்கிழமையன்று (மே 8) 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் அதன் விமானச் சேவை பெரும் பாதிப்புக்குள்ளானது.
சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
வாஷிங்டன்: அவசரகாலங்களில் விமானத்தை விட்டு வெளியேறப் பயன்படுத்தப்படும் சறுக்கு, ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்றிலிருந்து விழுந்த சம்பவம் அமெரிக்காவில் ஏப்ரல் 26ஆம் தேதி நிகழ்ந்தது.